Friday, November 18, 2011

இத்தனையும் காதலினால்

இரவுகளை தொலைத்தோம் 
தூக்கத்தை வெறுத்தோம் 
கனவுகளை புதைத்தோம் 
கண்ணிமைக்க மறுத்தோம் 
கவிதை பல கேட்டோம் 
நிலவினை ரசித்தோம் 
மலரிடம் கதைத்தோம் 
சுவரிடம் மோதினோம் 
தலையணை கிழித்தோம் 
பாடலும் பாடினோம் 

சலங்கை இன்றி ஆடினோம் 
தனிமையிலும் சிரித்தோம் 
சிறகுகளும் பூட்டினோம் 
சிலுவைகளும் சுமந்தோம் 
கண்ணீரிலும்  தவித்தோம்
இத்தனையும் காதலினால் ...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket